மத நல்லிணக்கத்திற்கு இடையூரு விளைவிக்க இனவாதத்தை பரப்பி வருவது கவலைக்குரியது -ரவூப் ஹக்கீம்

Posted by - April 3, 2019
நாட்டில் சமய நல்லிணக்கத்திற்கு இடையூரு விளைவிக்கக் கூடியதாக ஒரு சாரார் குறுகிய கருத்து வேறுபாடுகளை தூண்டுகின்ற விதத்தில் இனவாதத்தை பரப்பி…

இனவாதம் மாத்திரமே கூட்டமைப்பின் அரசியல் – ரத்னாயக்க

Posted by - April 3, 2019
இனவாத கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில்  பரப்பி  தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை மாத்திரமே தமிழ் தேசிய…

வடக்கில் உப தபால் நிலையங்கள் இன்னும் தேவை-செல்வம்

Posted by - April 3, 2019
மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான உப தபால் நிலையங்களை துரிதமாக ஏற்படுத்தி மக்களுக்கான சேவையினை வழங்க வேண்டும் என…

போர்க்குற்றங்கள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணை!

Posted by - April 3, 2019
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, புலம்பெயர் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணையை நடத்தவுள்ளது. இந்த விசாரணைக்காக…

நெடுந்தீவிற்கு நிரந்தர வைத்தியர் நியமனம்!

Posted by - April 3, 2019
யாழ்ப்பாணம், நெடுந்தீவில் சேவையாற்றுவதற்காக நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும்…

போதைப்பொருள் பாவனை சிறைச்சாலைகளிலேயே அதிகம் – பிரபாகரன்

Posted by - April 3, 2019
சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான போதைப்பொருள் பாவனை தடுக்கப்படும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் சிரேஷ்ட சிறை…

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு:நோயாளர்கள் அவதி

Posted by - April 3, 2019
முல்லைத்தீவு மாவட்ட பொது வதை்தியசாலையில் இன்று மதியம் திடீரென வைத்தியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் வைத்தியசாலைக்குச் சென்ற நோயாளர்கள் பலர் சிகிச்சை…

விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்!

Posted by - April 3, 2019
தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது.…

தேர்தல் கமிஷனர்கள் சென்னை வருகை அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன் இன்று ஆலோசனை

Posted by - April 3, 2019
இந்திய தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா உள்ளிட்டோர் தமிழகம் வந்துள்ளனர். இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை…