விபத்தில் பாதசாரிகள் இருவர் பலி

Posted by - April 19, 2019
கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் நேற்று மோட்டார் சைக்கிள் மோதியதில் லனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். தன்கொடுவ…

சி.வி. கற்பனையில் அரசியல் செய்பவர் – வரதராஜப்பெருமாள்

Posted by - April 19, 2019
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கற்பனையில் அரசியல் செய்வதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்…

கோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள- பொதுஜன பெரமுன

Posted by - April 19, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக…

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 19, 2019
குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்கியதில் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று…

டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தோல்வி – அதிநவீன ஆயுத சோதனை நடத்தி வடகொரியா அதிரடி

Posted by - April 19, 2019
டிரம்ப்-கிம் ஜாங் அன் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், வடகொரியா அதிநவீன ஆயுத சோதனை நடத்தி அதிர வைத்துள்ளது. …

ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்?- விக்ரமபாகு

Posted by - April 19, 2019
இலங்கையின் தற்போதைய சூழலில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாக காணப்படுவதாக இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச்…

அன்னை பூபதியின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - April 19, 2019
இந்திய இராணுவத்தினரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் நினைவு நாள் நிகழ்வுகள் யாழ்.…

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட பியல் புஷ்பகுமார ராஜபக்ஷ விடுவிப்பு

Posted by - April 19, 2019
பாதாள உலககுழுவின் தலைவர் மாகந்துர மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டிருந்த பியல் புஷ்பகுமார ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார். …

எந்த தேர்தலையும் சந்திக்க தயார் -மஹிந்த

Posted by - April 19, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி…

கராபிட்டி வைத்தியசாலையில் நோயாளியொருவர் தற்கொலை

Posted by - April 19, 2019
கராபிட்டிய போதனா வைத்தியசாலையில்  கட்டடம் ஒன்றில் இருந்து கீழே பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த…