சோதனையின் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும்-அகிலவிராஜ்

Posted by - April 24, 2019
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர்…

மர்ம நபரால் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தீ வைப்பு

Posted by - April 24, 2019
பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் இலத்திரனியல் பொருட்கள்  விற்பனை நிலையத்தில் இருந்த தொலைகாட்சி பெட்டிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ…

பதவியை இராஜினாமா செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு

Posted by - April 24, 2019
பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக…

“சங்கொலி ” தேச விடுதலைப் பாடல் போட்டி – 2019 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Posted by - April 24, 2019
பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் ஐரோப்பிய ரீதியாக நடாத்தும் “சங்கொலி ” விருதுக்கான…

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்

Posted by - April 24, 2019
புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல்…

நுவரெலியாவில் பரபரப்பு..!: துப்பாக்கி ரவைகள் மீட்பு

Posted by - April 24, 2019
கடந்த ஞாயிறன்று, நாட்டில் ஏற்பட்ட கோர தற்கொலை தாக்குதலை முன்னிட்டு, நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. …

வறுமையை தோற்கடித்து தடகளத்தில் வென்ற திருச்சி வீராங்கனை கோமதி

Posted by - April 24, 2019
சாதாரண பின்னணியை கொண்டவர்கள் சாதிக்க முடியாது என்பதை தவிடு பொடியாக்கி தோகாவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய தங்க மங்கை கோமதி,…

அநுராதபுரத்திலுள்ள பாடசாலைக்கு முன்னால் கைக்குண்டு மீட்பு

Posted by - April 24, 2019
அநுராதபுரம் – ரம்பேவ – கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் வீதியோரத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. போலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

களுபோவில வைத்தியசாலையில் மர்மப்பொதி

Posted by - April 24, 2019
கொழும்பு, களுபோவில வைத்தியசாலையில் மர்ம பொதி ஒன்று உள்ளமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வைத்தியசாலையிலுள்ள நோயாளர்…