புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் பதற்றம்

378 0

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று, நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரிலேயே, சற்று நேரத்திற்கு முன்பதாகவே மேற்படி, மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.