பாகிஸ்தானில் வெயில் தாக்குதலுக்கு 15 பேர் பலி

Posted by - April 26, 2019
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில்…

நிரவ் மோடியின் ஜாமின் மனு லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடி

Posted by - April 26, 2019
ரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் ஜாமின் மனுவை மூன்றாவது முறையாக இன்று…

கார்வார் துறைமுகம் அருகே ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் திடீர் தீ – கடற்படை அதிகாரி பலி

Posted by - April 26, 2019
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ விமானம்தாங்கி போர் கப்பலில் இன்று ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடிய லெப்டினன்ட் கமாண்டர்…

21.04.2019 படுகொலைக் கண்டனம்-தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - April 26, 2019
25.4.2019 தமிழினம் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழீழத்திலும், சிறீலங்காவிலும் 21.04.2019 அன்று உலக கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் உயிர்ப்புப்…

இணையத்தளம் ஊடாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய நபரொருவர் கைது

Posted by - April 26, 2019
அளுத்கம – தர்காநகர் பகுதியில் ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்புடைய இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த கைது நடவடிக்கை புலனாய்வுப் பிரிவினருக்கு…

தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வீடு முற்றுகை

Posted by - April 26, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் சிலர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்…

மாதம்பை அரபுக் கல்லூரியின் வெளிநாட்டு ஆசிரியர் விடுதலை

Posted by - April 26, 2019
மாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்து நாட்டு ஆசிரியர் மீண்டும் இன்று (26) நண்பகல் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர்…

இந்தியா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது: பாகிஸ்தான் அதிபர்

Posted by - April 26, 2019
நாங்கள் அமைதியை நேசிக்கிறோம். ஆனால், இந்தியாவோ பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்று பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.  கா‌‌ஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான்…

சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளைப் பரப்பினால் சிறைத்தண்டனை !

Posted by - April 26, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து சமூக  வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை…

மெரினாவில் கடலில் குதித்து தாய் தற்கொலை

Posted by - April 26, 2019
சென்னை மெரினாவில் குடும்ப தகராறு காரணமாக கடலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி…