உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உளவள சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. …
நாடளாவிய ரீதியில் இனந்தெரியாதோர் வசிக்க முடியாதவாறு வீடுகளில் நிரந்தர வதிவாளர் விபரங்களை திரட்டுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் கடந்த…