தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும்- சிவாஜி

Posted by - April 26, 2019
கோரமான தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த திறமையற்ற அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் வடக்கு மாகாண சபை…

எனக்கோ, எனது சகோதரர்களுக்கோ தாக்குதலுடன் எந்த தொடர்புமில்லை – ரிஷாத்

Posted by - April 26, 2019
குண்டுத் தாக்குதல்களுக்கும் எனக்கும் எனது சகோதர்ரகளக்கும் எந்த தொடர்பும் கிடையாது. முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் கூட இதில் எந்தவிதமான தொடர்பும்…

சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம்-சமரவீர

Posted by - April 26, 2019
இந்த ஆண்டு சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா வருமானத்தை இழக்கும் அச்சம் இருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர…

மக்களிடையே குண்டு புரளியை பரப்பியவர் கைது

Posted by - April 26, 2019
அம்பலாந்தொட்ட, கொக்கல்ல சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பஸ்ஸில் பொதி ஒன்றை வைத்து விட்டு மக்கள் இடையே புரளியை பரப்பிய…

பயங்கரவாதத்தை முடக்குவதற்காக நாடு முழுவதும் 10,000 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில்!

Posted by - April 26, 2019
அவசரகால ஒழுங்கு சட்ட விதிகள் அமுலுக்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் பயங்கரவாதத்தை முடக்குவதற்காக நாடு முழுவதும் 10,000…

தற்கொலைத் தாக்குதலினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட உளநல சேவை !

Posted by - April 26, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் உளவள சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. …

தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு.

Posted by - April 26, 2019
இலங்கைத் தமிழரசுக கட்சியின் ஸ்த்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 42 ஆவது நினைவு தினம், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள…

சிறுத்தை புலி தாக்கியதில் இருவர் வைத்தியசாலையில்

Posted by - April 26, 2019
பொகவந்தலாவ சினாகலை டி.பி பிரிவில் 03ம் இலக்க தேயிலை மலையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரண்டு ஆண் தொழிலாளர்களை  சிறுத்தை புலிதாக்கியதால்…

தேசிய பாதுகாப்புக்காக ஒன்றிணைய நாம் முன்வருகின்றோம் – முச்சக்கரவண்டி சாரதிகள்

Posted by - April 26, 2019
முழு நாட்டையும் பாதுகாப்பதற்கு உதவி செய்வது தேசிய உரிமை, கடமை மற்றும் பொறுப்பு என முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் சங்கத்தினர்…

நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்த ஜனாதிபதி பணிப்பு

Posted by - April 26, 2019
நாடளாவிய ரீதியில் இனந்தெரியாதோர் வசிக்க முடியாதவாறு வீடுகளில் நிரந்தர வதிவாளர் விபரங்களை திரட்டுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் கடந்த…