யாழில் இராணுவ சீருடைகள் மீட்பு

Posted by - May 5, 2019
சாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை,தொப்பி,டிசேட்,இராணுவச் சின்னம் மற்றும்…

மட்டு.வில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு!

Posted by - May 5, 2019
மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லிம் கிராமத்தில் அமைந்திருந்த தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம்…

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் மரணம் இருவர் வைத்தியசாலையில்..

Posted by - May 5, 2019
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தலவாக்கலை நகரில் செலான் வங்கிக்கு பின்புறமாக அமைந்துள்ள மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.…

அரசின் அலட்சிய போக்கே இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம்!- ஜெனரல் ஜகத் ஜயசூரிய

Posted by - May 5, 2019
தேசிய பாதுகாப்பு தொடர்பாக காணப்பட்ட அலட்சிய போக்கே இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளின்  தாக்குதலுக்கு காரணமாகியது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க…

பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி

Posted by - May 5, 2019
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளால் பாடசாலைகளை காலை 7.30மணிக்கு தொடங்குவதில் உள்ள சிக்கல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு வடக்கு…

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 3 வெளிநாட்டவர்கள் கைது

Posted by - May 5, 2019
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த பங்களாதேஸ் நாட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (05) புதுக்கடை மஜிஸ்ட்ரேட்…

வெலிகமயில் வாகன விபத்து, ஒருவர் பலி

Posted by - May 5, 2019
காலி – மாத்தறை பிரதான வீதியிலுள்ள வெலிகம நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டர்…

சீயோன் உள்ளிட்ட மட்டக்களப்பின் பல தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனை

Posted by - May 5, 2019
குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சீயோன் தேவாலயம் உள்ளிட்ட மட்டக்களப்பிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றன. படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில்…

அரசாங்கம், வடக்கில் திட்டமிட்ட குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றது-அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - May 5, 2019
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் விடுவிக்கப்பட வேண்டும் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின்…

வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? -சுரேஸ் (காணொளி)

Posted by - May 5, 2019
வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணயின் தலைவர்…