காத்தான்குடியில் 6 பேர் கைது

Posted by - May 7, 2019
காத்தான்குடியில் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆறு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். குறித்த ஆறு பேரும் ஹம்பாந்தோட்டை பகுதியில் ஆயுதப் பயிற்சியில்…

நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு !

Posted by - May 7, 2019
நாட்டின் சில பகுதிகளில் பன்னிரெண்டரை மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி வாதுவை,…

அதிகாலை வேளையில் மரத்தில் தூக்கில் தொங்கிய இளம் தாய்

Posted by - May 7, 2019
வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.…

பொய் சொல்வதில் இவருக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

Posted by - May 7, 2019
பொய் சொல்வதில் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றால் அதற்கு திமுக தலைவர் தான் மிகவும் பொருத்தமானவர் என்று தேர்தல்…

ஒட்டப்பிடாரம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

Posted by - May 7, 2019
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து ஒட்டப்பிடாரம் தொகுதியில் இன்று மாலை பிரசாரம் செய்கிறார். 

தலவாக்கலையில் இரு குழுக்களிடையே மோதல் ,அறுவர் கைது!

Posted by - May 7, 2019
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகர மத்தியில் நேற்றிரவு 8 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையே  இடம்பெற்ற மோதலில் ஆறு…

ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் இராணுவ சீருடை

Posted by - May 7, 2019
ஹட்டன் தனியார் பேருந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள மலசல கூடத்திற்கு அருகில் உள்ள குப்பைமேட்டில் இராணுவத்தினரின் சீருடை மற்றும் தொப்பி ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.…

சஹ்ரானுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை!

Posted by - May 7, 2019
சஹ்ரான் தலைமையில் இயங்கி வந்த பல பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் உத்தரவை பெறவுள்ளனர்.…

குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப் போவதில்லை-மைத்திரி

Posted by - May 7, 2019
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் வெளிநாட்டு…

வதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம்-பாதுகாப்புச் செயலாளர்

Posted by - May 7, 2019
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்காக கடுமையாக செயலாற்றி வருகின்றோம். ஆனால் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என பாதுகாப்புச் செயலாளர் சாந்த…