முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர்!

Posted by - May 10, 2019
நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய…

பாதுகாப்பு பிரிவு தெரிவிக்காத நிலையில் பாடசாலைகள் திறக்கப்படுவது பொருத்தமில்லை!

Posted by - May 10, 2019
பாதுகாப்பு உறுதிப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவிக்காத நிலையில் பாடசாலைகள் திறக்கப்படுவது பொருத்தமில்லை. அதனால் அரசியல் சூதாட்டத்தை பிள்ளளைகளின் வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ளவேண்டாம்…

ஜனாதிபதி மெய்பாதுகாவலர் கைத்துப்பாக்கி மாயம்! ஜெர்மன் உயர்பீடத்தில் பரபரப்பு!

Posted by - May 10, 2019
ஜேர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொறுப்பான மெய்க்கபாதுகாவலர் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளது ஜெர்மன் உயர்பீடத்தில் பெரும்…

ஒப்பிட முடியாத பெருவலி மே 18.

Posted by - May 10, 2019
காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடும் என்ற மேதமையோரின் சிந்தனை வழியேயான உளவியற்போரைத் தமிழினத்தின்மீது சிங்களத்துக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் என்பதுபோல் இந்த அனைத்துலக…

வீட்டுச் நிலச்சுரங்கத்தில் பதுங்கியிருந்த மூன்று முஸ்லீம்கள் கைது!

Posted by - May 10, 2019
பதுளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியில் இடம்பெற்ற பாதுகாப்புப்பிரிவினரின் சுற்றிவளைப்பின் போது முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால்…

ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெறுவதற்கு அனுமதி!

Posted by - May 10, 2019
தற்கொலைக் குண்டுதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவன் ஸஹ்ரான் ஹாசிமின் மகளுடைய இரத்த மாதிரியை பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்றம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் கைது!

Posted by - May 10, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் ராபிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர…

மதத்திற்காக உயிரை பறிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது –

Posted by - May 10, 2019
மதத்திற்காக உயிரைப் பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கடந்த…

தமிழீழ போராட்டமும் தீவிரவாதமும் வேறு என்பதை மஹிந்த உணர்ந்துள்ளார்- செல்வம் எம்.பி.

Posted by - May 10, 2019
தமிழீழத்திற்கான எமது போராட்டமும், தீவிரவாதமும் வேறு என்பதை முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்துக் கொண்டுள்ளார்.…