சாவகச்சேரியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Posted by - May 14, 2019
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ஆம் நாள் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) சாவகச்சேரியில் இடம்பெற்றது. 3ஆம் நாளின் இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வு…

முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லர் – சுரேஷ்

Posted by - May 14, 2019
முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லர் என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ், அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் கண்டிக்கத்தக்கது…

தமிழருக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் – விக்னேஸ்வரன்

Posted by - May 14, 2019
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக…

மினுவாக்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 74 பேர் கைது -பொலிஸ்

Posted by - May 14, 2019
வடமேல் மாகாணம், மினுவாக்கொடை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்பில் 74 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள்…

டேன் பிரியஸாத் கைது!

Posted by - May 14, 2019
‘ நவ சிங்ஹலே ‘ அமைப்பின் தலைவர் டேன் பிரியஸாத் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கொழும்பு – வெல்லம்பிட்டிய பொலிஸ்…

மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது.

Posted by - May 14, 2019
மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது. மாபெரும் இனப்படுகொலை ஞாபகம்…

கோத்தாவதாரம் – என்.சரவணன்

Posted by - May 14, 2019
ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை…

‘ முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது ‘

Posted by - May 14, 2019
முஸ்லிம் பள்ளிவாசல்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல், அப்பாவி மக்களைத் தாக்குதல் என்பவற்றை அனுமதிக்க முடியாதென்று, சபாநாயகர் கருஜயசூரிய…

நாட்டு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க நேர்ந்துள்ளது- ஜி.எல். பீரிஸ்

Posted by - May 14, 2019
நாட்டை பொறுபேற்க அரசாங்கம் என்ற ஒன்று கிடையாது. சூழ்நிலைக்கேற்ற தீர்மானங்களை எடுக்கவோ மக்களுக்கு சரியான வழியைக்காட்டவோ சிறந்த தலைமைத்துவமும் இல்லை.…