ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயப்பாடுகளை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துக்கூறி, ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தையம் இறையாண்மையையும் மீட்கும் ஒரு முயற்சியாக தமிழர்களின் இராஜதந்திர அணியொன்று…
மத்திய வங்கியின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று, மத்திய வங்கியின் புதிய ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் தொடருந்து சேவையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது. இது தொடர்பில் இலங்கையின் வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும்,…