தமிழ் மக்களுக்கான திட்டங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்பு – சந்திரிகா

Posted by - August 13, 2016
தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களில் அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.…

விமானத்தில் இருந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை – இந்தயா

Posted by - August 13, 2016
காணாமல்போன இந்திய வான் படைக்கு சொத்தமான விமானத்தில் இருந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என இந்திய மத்திய அரசாங்கம் தகவல்…

நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை மேம்படுத்த அரசாங்கம் அர்பணிப்பு – ஜனாதிபதி

Posted by - August 13, 2016
நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை மேம்படுத்த அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நேற்று…

பிரதமர் சீனா சென்றுள்ளார்.

Posted by - August 13, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கெண்டு நேற்று சீனா சென்றுள்ளார். பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்…

நோர்வே பிரதமர், எதிர்கட்சி தலைவரை சந்தித்துள்ளார்.

Posted by - August 13, 2016
நோர்வே நாட்டின் பிரதமருக்கும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த…

புனித மடுமாதா உற்சவம் – விசேட தொடரூந்து சேவை

Posted by - August 13, 2016
புனித மடுமாதா ஆலயத்தின் மருதமடு புனித புன்னிய உத்சவத்தை முன்னிட்டு விசேட தொடரூந்து போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தொடரூந்து போக்குவரத்து திணைக்களத்தின்…

வடக்கு அபிவிருத்தி குறித்து கோரிக்கை

Posted by - August 13, 2016
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

வடமாகாண அபிவிருத்தி – அரசியல் தலைவாகள் தீர்மானிக்க வேண்டும் – ரெஜினோல்ட்

Posted by - August 13, 2016
வடமாகாண அபிவித்தி தொடர்பில் வட மாகாண அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.…

உதவித்தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Posted by - August 13, 2016
விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைசெய்யும்…

ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம்: வீடியோ காட்சிகள்

Posted by - August 13, 2016
திருப்பூரில் கண்டெய்னர்களில் ரூ.570 கோடி பிடிபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள்-விசாரணை நடத்திய அதிகாரிகள் பட்டியல் சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர்…