தனியார் ஊடகங்களை முடக்கும் புதிய அமைச்சரவை பத்திரம்!

Posted by - August 24, 2016
அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

தேர்தல்களில் நியாயமில்லை என குற்றச்சாட்டு

Posted by - August 24, 2016
இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் எவையும் நியாயமானவை இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நேர்மையானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் தலைவர் டமாசா…

வடக்கு மாகாணத்தில் வறுமையால் அல்லலுறும் மக்கள்

Posted by - August 24, 2016
வடக்கு மாகாணத்திற்குச் சென்று பார்த்தபோதே தனக்கு இலங்கையின் உண்மை நிலை தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.

கடலில் மரணம் அடைந்த கடற்றொழிலாளார்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி கையளிப்பு

Posted by - August 24, 2016
கடலில் மரணம் அடைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த 29 கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாகத் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது.…

விச ஊசி விவகாரம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பரிசோதனை!

Posted by - August 24, 2016
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக சர்ச்சை எழும்பியுள்ள நிலையில், முன்னாள் போராளிகளுக்குப் பரிசோதன மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண…

வடக்கில் நூதனமா முறையில் மோசடி- நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - August 24, 2016
வடக்கில் நூதனமா முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை…

பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாக மாற்றப்படும்!

Posted by - August 24, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தின் எதிரொலி தமிழ், முஸ்லிம் மாணவர்கள் வெளியேற்றம்

Posted by - August 24, 2016
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கிருந்து தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர்.விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேறவேண்டாமென…

காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாக TNA நடவடிக்கை- பா.அரியநேத்திரன்

Posted by - August 24, 2016
காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாககவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கையினை…

சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு.

Posted by - August 24, 2016
மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சித்தாண்டியில் நடைபெற்றது.சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு முன்பாக…