அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி தேர்தல்?

Posted by - September 2, 2016
அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு…

இலங்கையில் 3 வருடங்களில் 9657 தற்கொலைகள்

Posted by - September 2, 2016
கடந்த 3 வருடங்களில் இலங்கையில் 9657 பேர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக காவல்துறை திணைக்கள ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன. இதில் 71…

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான சட்டம் – ஹரீன்

Posted by - September 2, 2016
அரச நிறுவனங்களினதும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களினதும் பாதுகாப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை கருத்திற் கொண்டு அரச நிறுவன இணையத்தளங்களை…

புதிய கட்சி ஆரம்பித்தால் இனவாதிகளை அடையாளம் காணலாம்

Posted by - September 2, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டால் பங்காளிகளின் நிலைமையை அறிந்துகொள்ளலாம். இனவாத கட்சி ஆரம்பித்தால் அன்றி அரசியல்…

முன்னாள் போராளிகள் இன்று மருத்துவப் பரிசோதனையைப் பெற்றுக்கொள்ளமுடியும்

Posted by - September 2, 2016
புனர்வாழ்வ பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு இன்று மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்…

இலங்கையின் மாற்றத்தை பான் கீ மூன் சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறுவார்

Posted by - September 2, 2016
யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு வருகை தந்த போது காணப்பட்ட சூழலையும் தற்போதுள்ள நிலைமையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்…

மஹிந்த தலைமறைவாகியுள்ளார் – ஐ.தே.க.

Posted by - September 2, 2016
தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு குருநாகலில் நடைபெறவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்…

ஐ.நா.செயலாளர் யாழில் இன்று முதலமைச்சர், ஆளுநர், த.தே.கூவுடன் தனித்தனி சந்திப்பு

Posted by - September 2, 2016
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…

கோர விபத்து – நால்வர் பலி – 7 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 2, 2016
தம்புள்ளை கலேவேல யடிகல்பொத பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியானதுடன் 7 பேர் படுங்காயங்களுடன் தம்புள்ளை வைத்தியசாலையில்…

இன்று ஐ.நா செயலாளர் நாயக்தின் கவனத்தையீர்க்கும் போராட்டம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Posted by - September 2, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீ மூன் அவர்கள்  வெள்ளிக்கிழமை (02-09-2016) யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின்போது