பேஸ்புக் பயனாளிகளுக்கு அவசர எச்சரிக்கை!

Posted by - August 21, 2019
பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவதற்கு சில குழுக்கள் முயற்சிப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு, கடந்த சில…

ஸ்ரீதரன் எம்.பி.யின் வீடு அமைந்துள்ள பகுதியில் படையினர் குவிப்பு!

Posted by - August 21, 2019
கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வீடு அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் மற்றம் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்…

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

Posted by - August 21, 2019
முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை மற்றும் விவாகரத்து தொடர்பிலான யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பொலிஸார் சோதனை

Posted by - August 21, 2019
புத்தளம், தில்லையடி பகுதியில் உள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த வீடு…

நீதிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படும்-அத்துகோரள

Posted by - August 21, 2019
சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத் அத்துகோரள தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப் பொருட்கள் மற்றும்…

ஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள தயாராகவேண்டும்-வேலுகுமார்

Posted by - August 21, 2019
இலங்கையில் அடக்குமுறை ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்து ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டிய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அடுத்துவரும் தேர்தல்களிலும் நிச்சயம் வெற்றிபெறும்…

அமெரிக்க பிரஜையிடம் இருந்து 300 அமெரிக்க டொலர்களை சூறையாடிய இளைஞர்கள்

Posted by - August 21, 2019
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை 2 இளைஞர்கள் பறித்துக்கொண்டு…

யாழ். காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக சேனாதிரா நியமனம்

Posted by - August 21, 2019
யாழ். காங்கேசன்துறை  பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார் . இவர்  நேற்று செவ்வாய்க்கிழமை(20) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப்…

பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கை!

Posted by - August 21, 2019
முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஓருவர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.