புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்

Posted by - August 22, 2019
புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை 30 நாட்களுக்குள் ஏற்படுத்துவது சாத்தியமில்லை என இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல்…

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் பலி

Posted by - August 22, 2019
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டது.

அரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் – தினேஷ்

Posted by - August 22, 2019
நாட்டின் அபிவிருத்திக்காக பாரிய பங்களிப்பை வழங்கும்  அரச வங்கிகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஏற்றவகையிலே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். எமது…

நேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல்

Posted by - August 22, 2019
ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம், நேதாஜியின் மகள் அனிதா…

சாதாரண தரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின

Posted by - August 22, 2019
2018 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அந்தப் பெறுபேறுகளை www.doenets.lk…

சுதந்திரக் கட்சி எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கும்-வீரகுமார திசாநாயக்க

Posted by - August 22, 2019
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு தெளிவான அரசியல் வேலைத் திட்டம் ஒன்று இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற…

புதிய இராணுவத்தளபதியின் நியமனம்  நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது-மு சந்திரகுமார் 

Posted by - August 22, 2019
புதிய இராணுவத்தளபதியின் நியமனம்  நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது.  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் …

கொழும்பு குப்பைகளால் அருவக்காடில் எந்த ஆபத்தும் ஏற்படாது – சம்பிக்க

Posted by - August 22, 2019
கொழும்பின் கழிவுகளை அருவக்காடு கழிவு மீள்சூழற்சி நிலையத்துக்கு எடுத்து செல்வதற்கு அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.…

நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம் -நளின்

Posted by - August 22, 2019
நாட்டின் பாதுகாப்பை மாத்திரம் கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்யவேண்டும் என்றால் நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தலாம். அதன் மூலம் சிறந்த…

ரணில் , சஜித் , கரு ஒன்றிணைந்து போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை பெற முடியாது -மஹிந்த

Posted by - August 22, 2019
ஜனாதிபதி வேட்பாளராக   ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில்  எவர் போட்டியிட்டாலும்    ஆளும் தரப்பிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் தீவிரமடையும்…