தாய்வானில் சூறாவளி

Posted by - July 7, 2016
தாய்வானில் சக்திவாய்ந்த சூறாவளி ஒன்று தாக்கவுள்ளது. ஐந்தாம் மட்ட சூறாவளியான நெப்பாடெக் எதிர்வரும் தினங்களில் தாய்வானின் கரையோர பகுதிகளை தாக்கும்…

மொஹமட் முசம்மிலின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - July 7, 2016
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மிலின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் எதிர்வரும்…

பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கு பிணை

Posted by - July 7, 2016
பல்வேறு குற்றஞ்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட 4 பேர் ஒரு குற்றச்சாட்டில் இருந்து மத்துகம…

தமிழக மீனவர்களின் பிரசன்னம் – வட மாகாண மீனவர்கள் பாதிப்பு – பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தது ஜே.வி.பி

Posted by - July 7, 2016
தமிழக மீனவர்களின் அதிகரித்த பிரசன்னம் காரணமாக வட மாகாண மீனவர்கள் கடுமையான வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இந்தவிடயத்தை இன்று ஜே.வி.பி…

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜே.வி.பி யோசனை

Posted by - July 7, 2016
வெளிநாட்டு சந்தைகளை இலக்கு வைத்து பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.ஜே.வி.பியின் அரசியல்…

நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்புக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் முக்கிய இடம்!

Posted by - July 7, 2016
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன்…

மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை இந்தியா இடையே அமைச்சு மட்ட பேச்சு

Posted by - July 7, 2016
இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பில், அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த இந்தியாவும் இலங்கையும் இணங்கியுள்ளன. இந்தியாவுக்கான…

முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை அபகரிக்கும் சிங்களம்!

Posted by - July 7, 2016
முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்று முழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த…

அங்காராவின் ‘புதிய நகர்வுகள்’ பிராந்தியத்தில் ஏற்படும் ‘அதிர்வுகள்’ – ஸகி பவ்ஸ் (நளீமி)

Posted by - July 7, 2016
துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை புதியதொரு தளத்திலிருந்து புறப்படத் தயாராகியுள்ளதனை அவதானிக்க முடியும். கடந்த நான்கு வருடங்களாக அர்தோகான் அரசாங்கம் பின்பற்றிய…

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயம் நாம் இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை -சிறிலங்கா

Posted by - July 7, 2016
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட…