முஸ்லிம்களை கூண்­டோடு வேட்­டை­யாடத் துடிக்கும் பேரி­ன­வாதிகளுக்கு கடிவாளம் தேவை – வேலுகுமார்

Posted by - June 6, 2019
முஸ்லிம் சமூ­கத்தை கூண்­டோடு வேட்­டை­யாடத் துடிக்கும் பேரின­வாத சக்­தி­க­ளுக்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக கடி­வாளம் போட வேண்டும். அவ்­வாறு இல்­லா­விட்டால் இந்­நாடு…

மின்சாரம் தாக்கி மூவர் பலி

Posted by - June 6, 2019
தலககம அக்குரஸ்ஸ பகுதியில் மூன்று  பேர்  மின்சாரம்  தாக்கி  பலியாகியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர். தலககம அக்குரஸ்ஸ பகுதியில் சட்டவிரோத மின்சார…

புத்­தரின் பாதை புரி­யாத முட்டாள் பிக்­குகள் – மங்­கள

Posted by - June 6, 2019
தம்மை கொல்ல வந்த தேவ­தத்­த­ருக்­குக்­கூட விகா­ரையை புத்­த­பெ­ருமான் தடை செய்­ய­வில்லை. அந்த உன்­ன­த­மான பாதையை புரி­யாத  முட்டாள் தேரர்கள் துன்­பத்திலிருந்து…

சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது – சந்­தி­ர­சேகர்

Posted by - June 6, 2019
இன­வாதம் மற்றும் மத­வாதம் என்­ப­ன­வற்றை மையப்­ப­டுத்தி தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் சிலரால் சிறு­பான்­மை­யி­னரின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. பெரும்­பான்­மை­யி­னரை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக சிறு­பான்­மை­யி­னரைப்…

உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிக்க அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு

Posted by - June 5, 2019
உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.

ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்(காணொளி)

Posted by - June 5, 2019
மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத கலபொடஅத்த ஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை நாட்டில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் ரட்ணஜீவன்கூல் இது…

‘தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவே பதவி விலகினேன்’

Posted by - June 5, 2019
தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவே தான் ​ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

அத்துரலிய தேரரின் போராட்டம் அடக்குமுறையின் தொடர்ச்சியே…

Posted by - June 5, 2019
பேரினவாத சிந்தனைகளால் சீரழிந்து போயிருக்கிற நாடு, அந்தச் சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப காவிச் சுமப்பது என்பது, பெரும் அச்சுறுத்தலானது. இலங்கை…

ஒரே பெயரில் 2 அடையாள அட்டைகளை வைத்திருந்தவர் கைது!

Posted by - June 5, 2019
ஒரே பெயரில் வெளியிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டைகள் இரண்டு, வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மூன்றை தம்வசம் வைத்திருந்த ,நபரொருவர் அத்துருகிரிய பிரதேசத்தில்…