சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கைது ! Posted by தென்னவள் - June 8, 2019 திருகோணமலை – மலைமுந்தல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் …
தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மெண்டிஸ் பதவி விலகல்? Posted by தென்னவள் - June 8, 2019 தேசிய புலனாய்வு பிரதானி பதவியிலிருந்து சிசிர மெண்டிஸ் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை பொருத்தமற்றது – மஹிந்த Posted by தென்னவள் - June 8, 2019 அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் கூட்டாக பதவி விலக பல்வேறு ஏதுவான காரணிகள் காணப்பட்டாலும் நெருக்கடி நிலையில் பதவி விலகியமை …
எமது பிரச்சினைக்கு ஏன் தீர்வு வழங்கவில்லை !-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி Posted by தென்னவள் - June 8, 2019 ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் பிரச்சினைகளைத் தீர்கமுடியுமென்றால். பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.…
அரசியல் தலையீடு உள்ளமையே அபிவிருத்தியின் பின்னடைவிற்கு காரணம். -ராஜித Posted by தென்னவள் - June 8, 2019 நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அரசியல் அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்த கூடாது.
596 கி.மீ. தூர மனித சங்கிலி போராட்டத்துக்கு முழு வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன் ஆதரவு! Posted by தென்னவள் - June 8, 2019 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து 12-ந்தேதி நடைபெறும் 596 கி.மீ. தூர மனித சங்கிலி போராட்டத்துக்கு வைகோ, திருமாவளவன் மற்றும்…
தமிழகத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.2,857 கோடியில் சுகாதார சீரமைப்பு திட்டம் Posted by தென்னவள் - June 8, 2019 தமிழ்நாட்டில் 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.2,857.003 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார…
சீனாவில் சூறைக்காற்று, மழை, வெள்ளத்தால் 5 லட்சம் மக்கள் அவதி Posted by தென்னவள் - June 8, 2019 சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 5 லட்சத்துக்கும் அதிகமான…
மோடிக்கு இம்ரான்கான் கடிதம் Posted by தென்னவள் - June 8, 2019 காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் நரேந்திர…
அமெரிக்க விமானப்படையில் டர்பன் அணிய சீக்கிய வீரருக்கு அனுமதி Posted by தென்னவள் - June 8, 2019 அமெரிக்க விமானப்படையில் முதன்முறையாக டர்பன் அணிந்து கொள்ள சீக்கிய விரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.