ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பாரிய கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன-சுசில்

Posted by - June 12, 2019
பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள்  ஈஸ்டர் குண்டுதாக்குல் தொடர்பில் ஆராயும் நோக்கத்திற்கு  அப்பாற்பட்டு அரசியல் நோக்கங்களை கொண்டுள்ளது என பாராளுமன்ற…

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - June 12, 2019
வேயன்கொட – குருந்தவத்த பகுதியில் கிணறொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வேயன்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்தவத்த…

ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும்-மஹிந்தானந்த

Posted by - June 12, 2019
தேசிய பாதுகாப்பினை சவாலுக்குட்படுத்தியே இன்று அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. எனவே தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலே முதலில்…

எம்மை அழித்தவர்கள் ஒரு குடையின் கீழ் நிற்கும் போது நாம் ஏன்…..?

Posted by - June 12, 2019
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின் கடந்த 09 ஆம் திகதி சிறிலங்காவிற்கு சுற்று…

மீண்டும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க கூடாது – சம்பிக

Posted by - June 12, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து இந்த வார…

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மர ஆலை உரிமையாளர்கள்

Posted by - June 12, 2019
மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டித்தில்…

அந்தோனியார் தேவாலயம் இன்று மீண்டும் திறப்பு!

Posted by - June 12, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை 5 மணிக்கு அடியார்களுக்காக…

இலஞ்சம் கொடுக்க முயற்சித்த சந்தேகநபருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு

Posted by - June 12, 2019
ஹொரவப்பொத்தானை பகு­தியில் தௌஹீத் ஜமா­அத்­துடன் தொடர்­பினை பேணி­ய­தாக கைது செய்­யப்­பட்ட சந்­தேகநபரை விடு­விப்­ப­தற்­காக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு இலஞ்சம்…

சகோதரன் இறந்த அதே மரத்தில் தம்பியும் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

Posted by - June 12, 2019
முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மலை கிழக்கு…

அரசாங்கம் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது-விஜயமுனி

Posted by - June 12, 2019
அரசாங்கம் தொடர்பில் பொது மக்களிடம் இன்னும் நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி…