வர்த்தமானி விளம்பரம் செய்தமைக்கு கண்டனம்!

Posted by - June 18, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு . வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2000 ஏக்கர் காணிகள் யாருக்கும் தெரியாத வகையில்…

முஸ்லிம் தலைவர்களில் தேசிய தலைவர் என்று எவரும் இன்றில்லை!

Posted by - June 18, 2019
நாடு சுதந்திரமடைந்த காலப்பகுதியில் தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் சமூகத்தினர் வெகுவாக முன்நின்று செயற்பட்டனர். அரசியலிலும், பொது விடயங்களிலும் அவர்களுக்கு இன,மத…

பஸ்ஸின் மூலம் கடத்தப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Posted by - June 18, 2019
யாழ்ப்பாணத்திலிருந்து தீவகத்திற்கு பஸ் மூலமாக கடத்தப்பட்ட சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மதபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சாரதி மற்றும்…

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட மொஹமட் சிபான் பிணையில் செல்ல அனுமதி

Posted by - June 18, 2019
தேசிய தௌஹீத் ஜமாத்  அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய சந்தேக நபர்…

ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

Posted by - June 18, 2019
ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை புதன்கிழமை  நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட  தீர்மானித்துள்ளனர். சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய…

மைத்திரி கம்போடியா பயணம்

Posted by - June 18, 2019
மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே ஜனாதிபதி இரண்டு நாட்கள்…

வத்­தளை தமிழ் பாட­சாலை-மனோ

Posted by - June 18, 2019
கம்­பஹா மாவட்ட வத்­தளை தமிழ் பாட­சாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை வத்­தளை ஹுணுபிட்­டி­யவில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­படும்.…

ஜனா­தி­பதி குறித்து நாட்டு மக்கள் மத்­தியில் நல்ல அபிப்­பி­ராயம் இல்லை-லால்­காந்த 

Posted by - June 18, 2019
ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் கரு ஜய­சூ­ரிய, சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரின்…

எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்

Posted by - June 18, 2019
எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் வெற்றியடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து…

இனப்பிரச்சினைக்கான தீர்வை மைத்திரி முடக்கிவிட்டார் – சிவமோகன்(காணொளி)

Posted by - June 18, 2019
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவமோகன்…