ஐ.கே மஹாநாம மற்றும் பீ.திஸாநாயக்கவிற்கு பிணை

Posted by - July 8, 2019
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர்…

பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டாம் -மஹிந்த

Posted by - July 8, 2019
தற்காலத்தில் மக்கள் தீவிரவாதத்தை எண்ணி பயந்து கொண்டு வாழ்வதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருணாகல், வாரியபொல பகுதியில்…

கிளிநொச்சியில் வறட்சி காரணமாக 3000 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - July 8, 2019
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் நிலவும் வறட்சி காரணமாக 3426 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும்…

காணி உறுதி வழங்குவதை தடுத்து நிறுத்த முனைந்தால், வீதிக்கு வருவோம்-ரணில்

Posted by - July 8, 2019
இலங்கை மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அம்பாறை…

சில ஊட­கங்கள் இன­வாதக் கருத்­துக்­களை பரப்பி வரு­கின்­றன- ஹலீம்

Posted by - July 8, 2019
இந்­நாட்டில் ஊடக சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­காக குறிப்­பிட்ட சில ஊட­கங்கள் இன­வாதக் கருத்­துக்­களை  பரப்பி மக்­க­ளி­டையே பிள­வு­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.…

கல்குனாமடுப் பகுதியில் விபத்து

Posted by - July 8, 2019
வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குனாமடுப்பகுதியில் இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு…

தமிழர்களின் போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – மஸ்தான்

Posted by - July 8, 2019
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா…

தமிழக மக்கள் வருத்தப்பட்டதால் வலைத்தள பதிவை நீக்கி விட்டேன்- கிரண்பேடி

Posted by - July 8, 2019
தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது, தமிழக மக்களை வருத்தமடைய செய்ததால், அந்த பதிவை நீக்கி…

சிறிசேன லண்டனிற்கு விஜயம்!

Posted by - July 8, 2019
மைத்திரிபால சிறிசேன லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் இன்று(திங்கட்கிழமை) லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மகன்…