வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை தன்மையற்றவை!

Posted by - July 8, 2019
எந்தவொரு அடிப்படைத் தன்மையும் இன்றி வெளிநாடுகளுடனான ஒப்பந்தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிரணியினர் முன்வைப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர்…

ஜனாதிபதி பதவி காலத்‍தை நீடிக்க முயன்றால் பொதுஜன பெரமுன கடும் நடவடிக்கை!

Posted by - July 8, 2019
மீண்டும் நீதிமன்றம் சென்று பதவி காலத்தை நீடிக்க ஜனாதிபதி முயற்சிப்பாராயின் அதற்கு எதிராக பொதுஜன பெரமுனவும் கடும் சட்ட நடவடிக்கை…

வெல்லம்பிடிய செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - July 8, 2019
ஷங்ரில்லா ஹோட்டலின் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரி இப்றாஹிம் இன்ஷாப் அஹ்மட் என்பவருக்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலையின் ஊழியர்…

மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்த நிலையில் மீட்பு!

Posted by - July 8, 2019
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில்  யானை ஒன்று தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாகப்…

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது!

Posted by - July 8, 2019
ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைது   செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: விஷேட அறிக்கையை நீதிவானுக்கு சமர்ப்பித்த சி.ஐ.டி.

Posted by - July 8, 2019
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்று, காணாமல்…

விக்கி – கஜேந்திரகுமார் கூட்டணியமைப்பதில் சிக்கல்?

Posted by - July 8, 2019
புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும்…

தமிழ் மக்களின் நலன்சார்ந்து சம்மந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும்!-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - July 8, 2019
அரசிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட இருக்கின்ற இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலாவது தமிழ் மக்களின் நலன்சார்ந்து

வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை

Posted by - July 8, 2019
வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 70 பவுண் நகைகளையும் , 10 இலட்ச ரூபாய் பணத்தினையும்…