பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார்

Posted by - July 19, 2019
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…

பெண்ணை கடத்திய வழக்கு – இருவருக்கு விளக்கமறியலில்

Posted by - July 19, 2019
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற வழக்குடன் தொடர்புடைய இருவர் வழக்குத் தவணைகளுக்கு…

வேலூர் தேர்தல்- அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

Posted by - July 19, 2019
வேலூர் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர்

வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்-மனோ

Posted by - July 19, 2019
அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் என தமிழ்…

எனது மகனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்- துரைமுருகன் கண்ணீர் மல்க பேச்சு

Posted by - July 19, 2019
என்னுடைய மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது யார்? என எனக்கு தெரியும் என்று ஆம்பூரில் நடைபெற்ற…

லண்டனில் சச்சினுக்கு கிடைத்த மிக உயரிய கவுரவம் -என்ன விருது?

Posted by - July 19, 2019
லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினுக்கு மிக உயரிய கவுரவமாக கருதப்படும் விருதினை ஐசிசி வழங்கியுள்ளது.

கினிகத்தேனை பகுதியில் காணாமல் போயிருந்த ஆண் சடலமாக மீட்பு

Posted by - July 19, 2019
இயற்கையின் சீற்றத்தால் மலையகத்தில் நேற்று (18) முதல் ஏற்பட்டுள்ள வானிலை சீர்கேட்டினால், கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கினிகத்தேனை நகரில்…

அக்கரப்பத்தனையில் சோகம் ; ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் !

Posted by - July 19, 2019
நுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில்  அள்ளுண்டு சென்ற இரட்டைச் சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்றைய…