கூட்டணியமைத்தலுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவில்லை!

Posted by - July 22, 2019
பதவி பகிர்வினை  மையப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன்  பரந்துப்பட்ட கூட்டணியமைத்தலுக்கான  பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவில்லை என்பதை  சுதந்திர கட்சியினர் புரிந்து…

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் சாத்தியமற்றது!

Posted by - July 22, 2019
ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு  முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது. மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமாயின்…

மண் சரிவு அபா­ய­முள்ள இடங்­களை அடை­யாளம் காண்­பது எவ்வாறு?

Posted by - July 22, 2019
கால­நிலை சீராகி வெள்ள அச்­சுறுத்தல் நீங்­கி­னாலும் தொடர் மழை கார­ண­மாக இரத்தின­புரி மாவட்­டத்தின் இரத்­தி­ன­புரி மற்றும் பலாங்­கொடை பிர­தேச செயலக…

கன்னியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை!

Posted by - July 22, 2019
திருகோணமலை, கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து  திருகோணமலை மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்…

கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை-மஹிந்த

Posted by - July 22, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலேயும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…

துப்பாக்கிகள் காணாமல்போன விவகாரம் ; 11 பொலிஸ் உத்தியோத்தர்களுக்கு இடமாற்றம்

Posted by - July 22, 2019
பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – புதிய காரணம் வெளியாகியது

Posted by - July 22, 2019
யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுது­மலை வடக்கு தமிழ் கலவன் பாட­சாலை  முன்­பாக ஆவா…

துபாயில் நடந்த நிகழ்ச்சியில் மேடையிலேயே மயங்கி விழுந்து, இறந்த இந்திய நகைச்சுவை கலைஞர்

Posted by - July 22, 2019
துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய நகைச்சுவை கலைஞர் மஞ்சுநாத் நாயுடு மேடையிலேயே மயங்கி விழுந்து, இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாட்ஸ்அப்பில் வேலைவாய்ப்பு மோசடி – கேரளாவை சேர்ந்த 9 பேர் அமீரகத்தில் தவிப்பு

Posted by - July 22, 2019
வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஏஜெண்டை நம்பி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற கேரளாவை சேர்ந்த 9 பேர் செய்வதறியாமல் தவித்து