வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 28 பேர் போட்டி – இறுதி பட்டியல் வெளியீடு

Posted by - July 23, 2019
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த தொகுதியில் 28 பேர் போட்டியிடுகின்றனர்.

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதிகள்: எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு

Posted by - July 23, 2019
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு…

2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா அனுப்புகிறது

Posted by - July 23, 2019
2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.நிலாவில் மனிதன் முதல் முறையாக கால்…

பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் குட்டி விமானம்!

Posted by - July 23, 2019
சென்னை ஐ.ஐ.டி.யின் புத்தாக்க மைய மாணவர்கள் இணைந்து பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் ‘அக்ரிகாப்டர்’ என்ற பெயரில் குட்டி விமானம் ஒன்றை…

இலட்சிய நாயகன் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் .!

Posted by - July 22, 2019
செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு…

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி தொடர்பில் முறுகல் நிலை

Posted by - July 22, 2019
இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் (SLRC)அதன் தலைவர் பதவி தொடர்பாக ஒரு முரண்பட்ட நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான…

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

Posted by - July 22, 2019
வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (22) பிற்பகல்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

Posted by - July 22, 2019
வவுனியாவில் தொடர்ந்து இன்றுடன் 884ஆவது நாட்களாக சூழற்ச்சி முறையில் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று மதியம்…

சரணடைந்த பெலியத்த பிரதேச சபை தலைவருக்கு பிணை

Posted by - July 22, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொதுஜன பெரமுனவை சேர்ந்த பெலியத்த பிரதேச…

டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் – தேசப்பிரிய

Posted by - July 22, 2019
டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று…