துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை உடன் அறிவியுங்கள்

Posted by - August 6, 2019
தனி நபர் ஒருவரினால் அல்லது குழுவொன்றினால் சட்டத்திற்கு முரணாக  இடையூறுகள்,  துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டால் அவை தொடர்பில்…

‘பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Posted by - August 6, 2019
பலாலி, மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை ஆகிய மூன்று விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்று கட்டமாக இடம்பெறவுள்ள…

தனது 18 வயது மகனின் பெயரில் சாந்தி சிறிஸ்கந்தராஜா காணி கோரினார் -சிவமோகன்

Posted by - August 6, 2019
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தனது 18 வயது மகனின் பெயரில் நீர்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான காணியை…

கரடியின் தாக்குதலுக்கிலக்கான சகோதரர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - August 6, 2019
வவுனியா  சன்னாசிபரந்தன் காட்டுப்பகுதியில் இன்று  கரடியின் தாக்குதலுக்குள்ளான சகோதரர்கள் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா சன்னாசிபரந்தன்  பகுதியில்  இன்று…

சஹ்ரன் குழுவால் தென்னிந்தியாவுக்கும் ஆபத்து!

Posted by - August 6, 2019
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது. அரசாங்கம் இதில் பொறுப்பேற்க  வேண்டும் என்பது எனது…

ஐ.தே.க. வேட்பாளர் விடயத்துக்கு ரணில் விரைவில் முடிவுகட்டுவார் – ரவி

Posted by - August 6, 2019
“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்குக் கட்சியின் தலைவரான பிரதமர் விக்கிரமசிங்க விரைவில் தீர்வு காண்பார்.”என…

ஐ.எஸ். அமைப்பு தொடர்பாக 13 தகவல்கள் கிடைத்தது – சாகல

Posted by - August 6, 2019
நான் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் பாதுகாப்பு தரப்புக்களிடமிருந்து ஐ.எஸ் அமைப்பு தொடர்பாக 13 தகவல்கள் கிடைத்தது. அவற்றில் …

யாழ்ப்பாணத்தில் இன்று வீசிய கடும்காற்றினால், சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Posted by - August 6, 2019
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் இன்று வீசிய கடும்காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுன்னாகம் கந்தரோடை மடத்தடிப் பகுதியில் கடும்காற்றினால், தென்னைமரம்…

மாணிக்ககல் திருட்டு தொடர்பில் ஐவர் கைது

Posted by - August 6, 2019
இரத்தினபுரி, பெல்மதுளை பொலிஸ் பிரிவில் உள்ள வர்த்தக நிலையத்திலிருந்து மூன்று கோடி ரூபா வரை பெறுமதி மிக்க மாணிக்கக் கற்கல்,…

சட்டவிரேதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உழவு இயந்திரத்துடன் கைது

Posted by - August 6, 2019
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸாரால் சட்டவிரேதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உழவு இயந்திரத்துடன் நேற்று திங்கட்கிழமை 5ஆம் திகதி …