ஊடகவியலாளர் மீது அச்சுறுத்தல் ; சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்!

Posted by - August 10, 2019
ஊடகவியலாளர் க.பிரசன்னாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ‘இந்திய வீட்டுத் திட்டம்…

மாடிக் குடியிருப்பு ஒன்றுக்குள் அத்து மீறி நுழைய முற்பட்டவர் பலி!

Posted by - August 10, 2019
மட்டக்குளி – கதிரானவத்த பிரதேசத்தில் குடியிருப்பொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபரொருவர் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted by - August 10, 2019
நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலை நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல்…

சுகாதார அமைச்சின் குறைபாடுகள் குறித்து மருத்துவ அதிகாரிகள் கர்தினாலிடம் முறைப்பாடு

Posted by - August 10, 2019
சுகாதார அமைச்சில் காணப்படும் குறைபாடுகள்  தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து தெளிவு

கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!

Posted by - August 10, 2019
கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக

அரசியல் தீர்வு குறித்துக் கருத்துக் கூறிய போது காஷ்மீரை சுட்டிக்காட்டிய மஹிந்த

Posted by - August 10, 2019
வட இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் விசேட அந்தஸ்த்தை இரத்துச் செய்த பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயலுக்குப் பிறகு…

சஜித் பிரேமதாஸவை களமிறக்குவது கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் தீர்மானம் -அஜித் பீ பெரேரா

Posted by - August 10, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எப்படியாவது அமைச்சர் சஜித் பிரேமதாஸவை களமிறக்குவது கட்சியில் உள்ள பெரும்பான்மையினரின் தீர்மானம் என…

நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் சர்வதேச ஒப்பந்தங்களால் நாட்டை காட்டிகொடுத்துள்ளன-பிமல்

Posted by - August 10, 2019
நாட்டை ஆட்சிசெய்து வந்த அரசாங்கங்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டுவந்த சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை காட்டிக்கொடுத்தே வந்துள்ளன. கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுடன்…

திருகோணமலை மாணவர் படுகொலை : சட்டமா அதிபரின் நடவடிக்கையை மன்னிப்புச் சபை வரவேற்பு

Posted by - August 10, 2019
திருகோணமலையில் 2006 ஜனவரியில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும்-ஆனந்தசங்கரி

Posted by - August 10, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தவிர, யார் வேண்டுமானாலும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் என, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்…