மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை

Posted by - August 15, 2019
ஆணமடுவ பகுதியில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…

இந்திய பொறியியலாளர் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து இலங்கையில் மரணம்

Posted by - August 15, 2019
ரிதிமாளியத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லொக்கல்லா ஓய பிரதேசத்தில் இந்திய நாட்டவர் ஒருவர் சுமார் 20 அடி உயர கட்டிடம்…

புலமைப்பரிசில் பெறுபேறு ஒக்டோபர் ஐந்தாம் திகதி

Posted by - August 15, 2019
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள், 15 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், இப்பரீட்சையின் பெறுபேறுகளை,…

இலவச பாடப் புத்தகங்கள் விநியோகம் நாளை ஆரம்பம்

Posted by - August 15, 2019
பாடசாலை மாணவர்களுக்கும், பிரிவெனா பிக்கு மாணவர்களுக்குமான அடுத்த ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை ஆரம்பமாகிறது. இந்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

Posted by - August 15, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர். மாணவர்களின் நலன் சார்ந்து 3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இன்று  இவ்வாறு…

போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர் – மாவை

Posted by - August 15, 2019
போர்க்குற்றவாளிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்…

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்தது

Posted by - August 15, 2019
மஸ்கெலியா – சாமிமலையில் இருந்து ஹட்டன் வரை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி…

பொன்சேகா எம்முடன் இணையும் சாத்தியம் – ஹெகலிய

Posted by - August 15, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பு  முக்கியத்துவம் மிக்கது  என்பதை  உணர்ந்துள்ளதாலேயே கோத்தபாய ராஜபக் ஷவின் தெரிவு  சரியானது என்பதை  முன்னாள் இராணுவத்…

மஹிந்தவின் உறுப்புரிமை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறிவிப்பு !

Posted by - August 15, 2019
மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி  உறுப்புரிமையானது கட்சி யாப்பின் பிரகாரம் மாற்று கட்சியில் உறுப்புரிமையையும் பதவியையும் பெற்றுக்கொண்டதற்கு அமைய…