30 ஆண்டுகளுக்கும் மேலாக தமக்கு குடிநீரை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவித்து பிரதேசவாசிகள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.காலி…
தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாகவும், இதற்கு தனது அதிருப்தியைத்…
இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) அவரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவர் ஓய்வுபெறவுள்ளதாக…
மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து…
மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை)…
வவுனியா ஓமந்தை பறநட்டகல் பகுதியில் புனித அந்தோனியார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு பங்குத்தந்தை தலைமையில் இன்று (17.08.2019) இடம்பெற்றது.