படைவீரர்களுக்கான பொறுப்புக்கள் வரையறையின்றி நிறைவேற்றப்படும்- சஜித்

Posted by - August 18, 2019
முப்பது வருட கால யுத்தத்ததை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை மீட்டெடுத்த படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் எந்தவித வரையறைகளும்…

குடிநீருக்காக வீதியை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 18, 2019
30 ஆண்டுகளுக்கும் மேலாக தமக்கு குடிநீரை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவித்து பிரதேசவாசிகள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.காலி…

முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும்-பைஸர்

Posted by - August 18, 2019
தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாகவும், இதற்கு தனது அதிருப்தியைத்…

மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

Posted by - August 18, 2019
இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. இன்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) அவரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவர் ஓய்வுபெறவுள்ளதாக…

ஜே.வி.பி இன் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகின்றது!

Posted by - August 18, 2019
மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து…

சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்தினாலை சந்திக்கின்றார் கோட்டா!

Posted by - August 18, 2019
மஹிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை)…

ஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு!

Posted by - August 17, 2019
வவுனியா ஓமந்தை பறநட்டகல் பகுதியில் புனித அந்தோனியார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு பங்குத்தந்தை தலைமையில் இன்று (17.08.2019) இடம்பெற்றது.

கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி பெண்களினுடைய சக்தி!

Posted by - August 17, 2019
கூட்டுறவு மனிதாபிமான அடிப்படையிலே நாகரீகத்தை கொண்ட ஒரு விடயமாக இருக்கவேண்டும். இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி…

பாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்த ஐ.நா. இந்திய பிரதிநிதிக்கு குவியும் பாராட்டு!

Posted by - August 17, 2019
காஷ்மீர் விவகாரம் தொடர்பான பேட்டியின் போது ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன் பாகிஸ்தான் நிருபர்களுக்கு கை கொடுத்தார்.