வட்டுவாகல் காணி சுவீகரிப்பு பொது மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Posted by - August 3, 2016
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617.331 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு,…

விமானப் படை சிப்பாயின் சடலம் மீட்பு

Posted by - August 3, 2016
பொல்கொடை ஆற்றில் மிதந்த நிலையில், விமானப் படை சிப்பாயின் சடலமொன்று பாணந்துறை பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை இந்த சடலம்…

காணாமல்போனோர் பணியகத்தால் குழம்பும் இலங்கை

Posted by - August 3, 2016
காணாமல் போனோருக்கான பணியகம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்துள்ள மாதிரி வரைவு சிறிலங்காவுக்கு ஏற்றதல்ல என்று,…

மகிந்த ராஜபக்ஷ தென்கொரியா பயணமாகிறார்

Posted by - August 3, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இந்த வாரம் தென்கொரியா பயணமாகவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ஷவுடன்…

உலகில் தற்கொலை அதிகமுள்ள 5 நாடுகளில் இலங்கையும்

Posted by - August 3, 2016
உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர்புத்­துறை பேரா­சி­ரியர் கலாநிதி…

எனது மகனை இராணுவத்தினர் சுட்டனர், வழக்குத் தொடர்ந்தேன் நீதி கிடைக்கவில்லை!

Posted by - August 3, 2016
இந்திய இராணுவத்தினரால் எனது இரண்டு பிள்ளைகளை இழந்தேன், முள்ளிவாய்காலில் எனது மூன்றாவது மகனையும் இழந்துள்ளேன் என முல்லைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்ற…

தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு தம்பதி

Posted by - August 3, 2016
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சோடிகள் இருவர் தமிழர் பாரம்பரியப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.    

வைத்தியர்களுக்கு 2ஆம் மொழி அறிவு கட்டாயமாக்கப்படவேண்டும்!

Posted by - August 3, 2016
வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள…

யாழ்.நீதிபதி சொன்னதால் குத்தினேன்- கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்!

Posted by - August 3, 2016
சுன்னாகம் பகுதியில் பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை அப்பெண்ணின் சகோதரன் முகத்திலேயே குத்திய காயப்படுத்தியுள்ளார்.

ஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா?

Posted by - August 3, 2016
சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத்…