மீனவர்களின் பிரச்சினை குறித்து ராஜதந்திர பேச்சுவார்த்தை

Posted by - August 4, 2016
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த…

இலங்கையூடாக 21 இந்தியர்கள் ஐ எஸ்ஸில் இணைவு

Posted by - August 4, 2016
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 21 பேரை இலங்கை ஊடாக சிரியாவுக்கு அனுப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைத்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது…

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைப்பு

Posted by - August 4, 2016
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் 94 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மர்மக் கிணற்றின் தடயப்பொருட்கள் ஆய்வுக்கு

Posted by - August 4, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தையில் உள்ள மர்மக் கிணற்றில் இருந்து அகழப்பட்ட மண் மற்றும் தடயப்பொருட்கள் இன்று ஆய்வுக்கு…

மக்களை ஏமாற்றியவர் கைதின் பின்னர் மர்ம மரணம்

Posted by - August 3, 2016
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தருவதாக கூறி கப்பம் பெற்றதாக கூறப்படும் ஒருவரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பாண…

இலங்கையின் தொடருந்து கட்டமைப்பு அபிவிருத்திக்கு இந்தோனேசியா உதவி

Posted by - August 3, 2016
இலங்கையின் தொடரூந்து கட்டமைப்பு அபிவிருத்திக்கு உதவ தயார் என இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ வி தெரிவித்துள்ளார். இந்தோனேசியா சென்றுள்ள இலங்கை…

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு

Posted by - August 3, 2016
காத்தான்குடி கிரான்குளம் பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடி காவல்துறையினர்…

தாஜூதீன் கொலை – சந்தேகத்திற்குரியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 3, 2016
ரக்பி வீரர் வசிம் தாஜூடீனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் அதிகாரி மற்றும்…

லலித்வீரதுங்கவின் கடவுச்சீட்டுக்கு 100 லட்சம் ரூபா

Posted by - August 3, 2016
தற்சமயம் நீதிமன்ற விசாரணையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்கவின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை 100 லட்சம் ரூபா பிணை முறியின்…