இலங்கையின் தொடரூந்து கட்டமைப்பு அபிவிருத்திக்கு உதவ தயார் என இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ வி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று ஜகர்த்தாவில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்தோனேசிய ஜனாதிபதி இந்த உறுதி மொழியை வழங்கினார்.
தமது நாடு இலங்கையுடன் பொருளாதார ஒத்துழைப்பை விருத்தி செய்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தமது நாடு பயணிகள் தொடரூந்து சிற்றூர்ந்துகளை பங்களாதேஸுக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதி, அடுத்தகட்டமாக இலங்கைக்கும் அவற்றை அனுப்ப உச்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
தனிப்பாவனை பிளாஸ்டிக் நுகர்வு பற்றிய உள்நோக்கு !
May 28, 2024 -
அரசியல் தீர்வு இல்லாத நல்லிணக்கம் நம்பிக்கை தராது
May 28, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழ மாணவர் எழுச்சி நாள்- 10.6.2024-பெல்சியம்.
May 26, 2024