சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன் கூச்சலிட்டது ஏன் என ஆராய வேண்டும் – மகிந்த ராஜபக்ஷ

Posted by - August 4, 2016
மகிந்த தரப்பு பேரணியின் போது ஹொரகொல்லயில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தியவர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக…

ஆப்பிரிக்கா முதலைகள் விமானத்தில் அனுப்ப ஏற்பாடு

Posted by - August 4, 2016
சென்னையில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் உயிரியல் பூங்காவுக்கு 2 ஆப்பிரிக்கா முதலைகள் இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.

அட்வகேட் ஜெனரலாக புகழேந்தி நியமனம்

Posted by - August 4, 2016
மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம்…

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

Posted by - August 4, 2016
சிறிலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின்…

நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா தேர்வு

Posted by - August 4, 2016
நேபாள பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 24-ம்…

சவுதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம்

Posted by - August 4, 2016
சவுதி அரேபியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்களுக்கான நிவாரணங்களை வழங்கஇ சவுதி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.…

விமான நிலையத்தில் 10 நாட்கள் காத்திருந்த காதலனை பார்க்க வராத காதலி

Posted by - August 4, 2016
நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41). இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் ஏற்பட்டு…

நடுகடலில் மீனவர்களை அதிர்ச்சியில் உறையவைத்த திமிங்கலம்

Posted by - August 4, 2016
மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு…

டிரம்ப்புக்கு எதிரான வழக்கை கைவிட நீதிமன்றம் மறுப்பு

Posted by - August 4, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமாக பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் நடத்திய…

சார்க் மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்

Posted by - August 4, 2016
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பாகிஸ்தான் சென்றார். அவரது வருகையை கண்டித்து நேற்று பல்வேறு…