பசிலுக்கு பிணை

Posted by - August 8, 2016
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் இயக்குநர் ஆர்.ஏ.பி ரணவக்க ஆகியோருக்கு பிணை…

வெட் வரி சீர்திருத்த சட்டமூலம் – நாளை அமைச்சரவைக்கு

Posted by - August 8, 2016
வெட் வரி சீர்த்திருத்தில் மேலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக நிதியரமச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மோதரை பகுதியில் இன்று இடம்பெற்ற…

காஷ்மீரில் அமையின்மை

Posted by - August 8, 2016
காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அமைதியீனம் தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பிரதமர் மோடி இன்னும் அமைதி…

நுவரெலியாவில் வெளிமாவட்ட மாணவர்களுக்குத் தடை

Posted by - August 8, 2016
2017 ஆம் ஆண்டில் இருந்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்துக்கு வெளிமாவட்ட மாணவர்களை உள்வாங்குவதற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.…

ராஜபக்ஷ அளவு ஐ.தே.க ஊழல் செய்யவில்லை – சந்திரிக்கா

Posted by - August 8, 2016
தாம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போது, முன்னர் ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி, ராஜபக்ஷவினர் அளவுக்கு…

அமெரிக்க பிரதிநிதி இலங்கை வருகிறார்

Posted by - August 8, 2016
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருவழி வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்நிமித்தம் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக…

பல்கலைக்கழக பணியாளர்கள் போராட்டம் நிறைவு

Posted by - August 8, 2016
பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா பணியாளர்கள் கடந்த 13 தினங்களாக மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு…

வித்தியா தொடர்புடைய வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - August 8, 2016
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சி.வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர் பிணை…

அரசியல் கைதிகள் குறித்து நாளை பேச்சுவார்த்தை

Posted by - August 8, 2016
சட்ட அதிபர் திணைக்களத்தில் தேங்கியுள்ள வழக்குகளை விரைவுப் படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு நாளையதினம் மீண்டும் சந்திக்கவுள்ளது. இதன்போது அரசியல் கைதிகளின்…