பல்கலைக்கழக பணியாளர்கள் போராட்டம் நிறைவு

689 0

625.500.560.350.160.300.053.800.900.160.90பல்கலைக்கழகங்களின் கல்வி சாரா பணியாளர்கள் கடந்த 13 தினங்களாக மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவுடன் இடம்பெற்று பேச்சுவார்த்தையின் பின்னர் தங்களின் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

இதன்படி அவர்கள் நாளைய தினம் முதல் தங்களின் பணிகளை முன்னெடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.