குவெட்டா மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி என்பவரை…

ஒரு நாளைக்கு 100 கி.மீ. ஓடும் சோலார் ஆட்டோ

Posted by - August 9, 2016
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கிராம எரிசக்தி மையம் செயல்படுகிறது. இதில் புதுப்பிக்கதக்க வல்ல எரிசக்தி துறையில்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்

Posted by - August 9, 2016
டெல்லி மேல்-சபையில் மனநல மசோதா 2013 பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழு தலைவருமான…

அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 9, 2016
அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அருணாச்சலப்பிரதேசத்தின் தற்போதைய முதல் மந்திரியான நபாம்…

கூகுள் நிறுவன பெண் அதிகாரி எரித்து கொலை

Posted by - August 9, 2016
கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை மேலாளராக பணியாற்றிவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை…

தமிழகத்தில் தங்கியுள்ள 75 இலங்கை அகதிகள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்

Posted by - August 9, 2016
இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போர் காரணமாக அங்கு வசிக்கும் ஏராளமான தமிழர்கள் தமிழகத்துக்கு தப்பி வந்து தஞ்சம் புகுந்தனர். அவர்கள் தமிழகத்தின்…

3275 துப்புரவு பணியாளர் இடங்களுக்கு பட்டதாரிகள் உள்பட 5 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted by - August 9, 2016
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3275 துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

Posted by - August 8, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாகவும் யாழ். பஸ் நிலையத்திற்கும் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசாங்கம்! – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 8, 2016
முன்னைய அரசாங்கம் வெளிப்படையாகத் தரமாட்டோம் என்றது. தற்போதைய அரசு எல்லாம் தருவோம் என காலத்தை இழுத்தடிப்பது மட்டுமல்லாமல் சில யுக்திகளையும்…

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக கனடாவில் உள்ள தமிழ் புலம்பெயர்வாளர்கள் ஆதரவு

Posted by - August 8, 2016
இலங்கையின் நல்லிணக்கத்துக்காக கனடாவின் உந்துதலை, கனடாவில் உள்ள தமிழ் புலம்பெயர்வாளர்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ நியூஸ் கனடா இதனை தெரிவித்துள்ளது.…