ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினது எச்சரிப்பையும் மீறி, இஸ்ரேல், கிழக்கு ஜெருசலேமில் புதிய குடியேற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலேம்…
மயிலிட்டி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்படாதுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்…
வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தினால் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். ஊடக அறிக்கை…
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதிகுற்ற விசாரணைப் பிரிவினரால் இன்றும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதாக…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 3000க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த…
எதிர்வரும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துள்ளவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவார்கள் என்று…
கடந்த சில மாதங்களுள், வடக்கில் வனப்பகுதியிலும் கிராமப் பகுதிகளிலும் 35 காட்டு யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கால்நடை…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி