மெல்போர்ணில் ரணிலுக்கெதிராக போராட்டம்!

Posted by - February 17, 2017
அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் மெல்போர்ணில் சிங்களவர்களும், தமிழர்களும்…

கேப்பாபிலவு மக்களுக்கான ஆதரவு ஒன்றுகூடல் – சிட்னி

Posted by - February 17, 2017
தமிழர் வாழும் பிரதேசங்களிலிருந்து சிறிலங்கா படையினரை வெளியேறுமாறு கோரி தமிழர் தாயகமெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒஸ்ரேலியாவின் சிட்னியில்…

அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் படுகொலை..! ஜேர்மனியில் சம்பவம்

Posted by - February 17, 2017
ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில்…

தமிழீழ விடுதலை வானில் கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஒளியேற்றியிருக்கும் கேப்பாபிலவுப் போராட்டம்! – இரா.மயூதரன்!

Posted by - February 17, 2017
பரம்பரை பரம்பரையாக எமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்துவந்த எம்மை எமது சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக…

வவுனியா பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்(படங்கள்)

Posted by - February 17, 2017
வவுனியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நொச்சுமோட்டை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பனிக்கர்புளியங்குளம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Posted by - February 17, 2017
மட்டக்களப்பு நகரில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்து சமுத்திரத்தில் அமைதியான கடற்போக்குவரத்தை உறுதி செய்யும் மாநாடு

Posted by - February 17, 2017
இந்து சமுத்திரத்தில் அமைதியான மற்றும் சுதந்திர கடற்போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் நோக்கில் அனைத்து தரப்பினரதும் பங்களிப்புடனான மாநாடொன்றை…

கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் அவசர தரையிறக்கம்

Posted by - February 17, 2017
கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கோலாலம்பூர் விமான…

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை வர்த்தமானியில்பிரசுரிப்பதற்காக வழங்கப்பட்டது

Posted by - February 17, 2017
எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக கிடைக்கப் பெற்றுள்ளது என்று அரசாங்க அச்சகர் கூறியுள்ளார்.