குடும்பத்துடன் ஆற்றில் கவிழ்ந்த வேன்

Posted by - December 14, 2025
வெலிகந்த, கினிதம கிராமத்தில் இருந்து வெலிகந்த நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று இசெட் டீ ஆற்றுக்கு விழுந்துள்ளதுடன் வேனின்…

விஸ்கி போத்தல்களுடன் ஒருவர் கைது

Posted by - December 14, 2025
சுமார் எட்டு இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு விஸ்கி போத்தல் தொகையை சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க…

டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை மீளாய்வு

Posted by - December 14, 2025
யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (10) அன்று  பிரதமர்…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு பண்டிகை முற்பணம்

Posted by - December 13, 2025
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக,…

5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் – தற்போதைய அறிக்கை

Posted by - December 13, 2025
சமீபத்திய கடுமையான வானிலை காரணமாக 5,700 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்…

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களுக்கு தடை

Posted by - December 13, 2025
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ்…

பாதுகாப்பான காணிகளைப் பெற ஐ.ம.சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

Posted by - December 13, 2025
மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில்…