அரசாங்கம், அமரிக்கா மற்றும் த.தே.கூட்டமைப்பு உடன்பாடு எதிராக மனு

Posted by - July 10, 2016
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை தொடர்பில், அரசாங்கம், அமரிக்கா மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு…

இலங்கையின் உறுதிமொழிகளை ருத்திரகுமாரன் நிராகரித்தார்

Posted by - July 10, 2016
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். போர்க்குற்றங்கள் தொடர்பில்…

வடக்கு மீனவர்கள் போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - July 10, 2016
இந்திய இழுவைப்படகுகளை இலங்கை கடற்பரப்பில் தொழில்செய்ய அனுமதிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக எதிர்வரும்…

இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில்

Posted by - July 10, 2016
தெற்காசியாவில், இலங்கையின் சுகாதார சேவைகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். பதுளை பொது…

நிழல் அமைச்சரவை குறித்து கோட்டா

Posted by - July 10, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் பெயரிடப்பட்டுள்ள நிழல் அமைச்சரவைக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை – மைத்திரி

Posted by - July 10, 2016
நாட்டில் யுத்த குற்ற விசாரணை நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சில ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை தாம் முற்றாக நிராகரிப்பதாக, ஜனாதிபதி…

சுதந்திர கட்சியை பிளவுப்படுத்த முயற்சி – தயாசிறி ஜயசேகர

Posted by - July 10, 2016
ஐக்கிய தேசிய கட்சியின் தேவைகளை பூர்த்தி செய்யும் சிலர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுப்படுத்த முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை…

மருத்துவர் மரணம் – பகுப்பாய்வுக்கு உத்தரவு

Posted by - July 10, 2016
மர்மமான முறையில் விருந்தகத்தின் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்ட, கம்பஹா மருத்துவமனையின் மருத்துவரின் உடல் பாகங்களை இசாயன பகுப்பாய்வுக்கு…

மக்களின் வீடுகளில் இருந்து வெளியேற மறுக்கும் பொலிஸார் நடுத்தெருவுக்கு வந்த காங்கேசன்துறை மக்கள்

Posted by - July 10, 2016
காங்கேசன்துறை பகுதியில் பொது மக்களுடைய காணிகளை கையகப்படுத்தி நிலை கொண்டுள்ள பொலிஸாருக்கான மாற்றுக் காணிகள் வழங்கி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான…

கச்சத்தீவை மீள பெற மத்திய அரசாங்கம் தலையீட வேண்டும் – பழ.நெடுமாறன்

Posted by - July 10, 2016
இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீள பெற்று கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…