பிரித்தானியாவின் புதிய வீசா விண்ணப்பம்

Posted by - July 29, 2016
இலங்கையின் வாடிக்கையாளர்களுக்காக பிரித்தானியா, புதிய இணைய சுற்றுலா வீசா விண்ணப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய விண்ணப்பபடிவத்தை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக விண்ணப்பிக்கக்கூடிய…

இந்திய – இலங்கை உறவு அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்பட கூடாது – ரணில்

Posted by - July 29, 2016
இந்திய – இலங்கை ராஜதந்திர உறவு அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாh.இந்திய உதவியுடனான…

வடகிழக்கு இணைவு பிரித்தானியர்யே காரணம் – விக்கி

Posted by - July 29, 2016
பிரித்தானியர்கள் இலங்கைக்கு பிரவேசித்திருக்காவிட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனிப்பிரிவாகவே இருந்திருக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம்…

பல்கலைகழக பணியாளர்களின் போராட்டத்தினால் பாதிப்பு

Posted by - July 29, 2016
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் நாளாந்த செயற்பாடுகள் இன்னும்…

பிக்குகள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது

Posted by - July 29, 2016
பௌத்த பிக்குகள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதே நலம் என்று, அஸ்கிரிய மஹாநாயக்கர் வரகாகொட சிறி ஞானரத்ன தேரர்…

கிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் ஆணை செல்லாதது

Posted by - July 29, 2016
கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புடின் ஆணை செல்லாது என்று உக்ரைன்…

தாக்குதல் சம்பவங்களை கொண்டு அகதிகள் கொள்கையை மாற்ற முடியாது

Posted by - July 29, 2016
மேற்குல நாடுகளில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, அகதிகள் கொள்கையை மாற்ற முடியாது என்று ஜெர்மன் அதிபர்…

தென் சீனக்கடலில் சீனா – ரஷியா கூட்டு போர் பயிற்சி

Posted by - July 29, 2016
ரஷியாவுடன் தென் சீனக்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது.சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.…

நிலாவில் கால் பதித்த மூன்று பேர் ஒரே நோயால் உயிரிழந்தனர்

Posted by - July 29, 2016
நிலாவில் கால்பதித்த மனிதர்களில் மூன்று பேர் ஒரே மாதிரியான நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.1969ம் ஆண்டு அப்போலோ-11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு…

இந்தோனேசியா- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை

Posted by - July 29, 2016
இந்தோனேசியாவில், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியர் உள்ளிட்ட 10…