போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும்

Posted by - March 20, 2017
போர்க்குற்ற விசாரணை பக்கச்சார்பின்றி நடத்தப்படவேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் ஒருவர் இது தொடர்பான…

காணாமல் போன தமது உறவுகள் இறந்துவிட்டதாக கூறுவதை ஏற்று கொள்ள மறுக்கின்றனர் – கோட்டபய

Posted by - March 20, 2017
காணாமல் போனதாக கூறும் தமது உறவுகள் போரில் இறந்து விட்டதாக கூறினாலும், அவர்களது உறவினர்கள் அதனை ஏற்க மறுப்பதாக கோட்டபய…

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது

Posted by - March 20, 2017
கிளிநொச்சி, மற்றும் மூல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது தமது உரிமைச்சான்றிதழ்களை தவற விட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற…

ஆரச்சிகட்டு பிரதேச சபைக்கு அருகில் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு

Posted by - March 20, 2017
சிலாபம் – ஆரச்சிகட்டு பிரதேச சபைக்கு அருகில் இருவர் மீது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பெண்ணொருவரின் தங்க சங்கிலியை கொள்ளையிட்டு…

“பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும்”

Posted by - March 20, 2017
பணமிருந்தால் எந்தவொரு சமூக விரோதியும் அரசியலுக்கு வர முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தியது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பே ஆகும்…

விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - March 20, 2017
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரையில்…

ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கை: ஆசிரியர் சங்கம் கடும்கண்டனம்

Posted by - March 20, 2017
ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் மீது பாரிய தாக்குதலை நடத்த தயாராகும் மஹிந்த அணி

Posted by - March 20, 2017
சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போராட்டமொன்றில் பங்கேற்க பந்துலவும் ரோஹித்தவும் ஜெனீவா விஜயம்!

Posted by - March 20, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு எதிரான போராட்டமொன்றில் பங்கேற்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தனவும், ரோஹித்த அபே…

ஐ.நா. சுகாதார ஆய்வுக்குழுவின் தலைவராக இந்திய மருத்துவர் சவுமியா சுவாமிநாதன்

Posted by - March 20, 2017
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சவுமியா சுவாமிநாதன் ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்படவுள்ள பன்னாட்டு மருந்து எதிர்ப்பு சக்தியைக்…