இலங்கை ஜனாதிபதி ரஷ்யா பயணமானார்.

Posted by - March 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் அவர்…

ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது

Posted by - March 22, 2017
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்…

கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

Posted by - March 22, 2017
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சரிவை…

இலங்கைக்கு கால அவகாசம் – இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள், கால அவகாசம் வழங்கும் யோசனைக்கு இந்தியா எதிர்ப்பு…

சோமாலியாவில் பட்டினியால் 26 பேர் சாவு

Posted by - March 22, 2017
சோமாலியாவில் வறுமையும், வறட்சியும் இணைந்து கோரத்தாண்டவம் ஆடி வருகின்றன.அங்குள்ள ஜூப்பாலேண்ட் பகுதியில் ஒன்றரை நாளில் 26 பேர் பட்டினியால் பரிதாபமாக…

விமல் வீரவன்ஸவின் மனு நிராகரிக்கப்பட்டது

Posted by - March 22, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தாக்கல் செய்த சீராய்வு பிணை மனு கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற…

கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு : தமிழகத்திற்கு வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர்

Posted by - March 22, 2017
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட…

தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவினரை அனுப்ப வேண்டும் – ராமதாஸ்

Posted by - March 22, 2017
கடற்தொழிலுக்காக செல்லும் தமிழக மீனவர்களுடன் கடலோர பாதுகாப்பு குழுவினரை அனுப்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ளது. அந்த…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் ஏப்ரல் 6 முதல் வழமைக்குத் திரும்பும்

Posted by - March 22, 2017
திருத்தப்பணிகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் வழமைக்குத்…

ரஷ்ய பிரஜைகள் கைது

Posted by - March 22, 2017
மாத்தறை – வெலிகம – மிரிஸ்ஸ பிரதேசத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டு இன்றி தங்கியிருந்த இரண்டு ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…