வீடொன்று தீப்பிடித்து பெண்ணொருவர் பலி!

Posted by - April 12, 2017
தெனியாய – ஹென்ரட் பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்ததில் அங்கு இருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த வீட்டில்…

பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது

Posted by - April 12, 2017
கம்பஹா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பான் முயற்சியாளர்களின் பொறுப்பு

Posted by - April 12, 2017
தெற்கு ஆசியா மற்றும் வங்காளவிரிகுடா வலய நாடுகளில் அதிகரிக்கும் சனப் பெருக்கத்தை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற முதலீடுகளை திட்டமிடுவது ஜப்பானின்…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் கரை எழில் நூல் வெளியீடு

Posted by - April 12, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில் கரை எழில் எனும் நூலும் வெளியிடப்பட்டு வருவது…

தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தி மருத்துவமனையில்

Posted by - April 12, 2017
ஹிக்கடுவை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் அருந்தியதன்  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 42 வயதான குறித்த தந்தை…

விவசாய அமைச்சுக்கு எதிராக செயற்படபோவதாக விவசாயிகள் எச்சரிக்கை

Posted by - April 12, 2017
விவசாயிகள் கடந்த போகத்தின் போது எதிர்கொண்ட பாரிய இழப்பீட்டு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னர்…

இலங்கையின் நீர்பாசனத் திட்டங்களுக்கு குவைட் கடனுதவி

Posted by - April 12, 2017
இலங்கையின் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்பாசனத் திட்டங்களுக்கு குவைட் கடனுதவி வழங்கியுள்ளது. இதற்கமைய 16.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளதாக…

ஜப்பான் – இலங்கைக்கு இடையிலான நல்லுறவு பலப்பட்டுள்ளது

Posted by - April 12, 2017
ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையிலான நல்லுறவு தற்போது பலப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை – ஜப்பான் நாடாளுமன்றங்களின் நட்புறவு சங்கத்தின் தலைவர் வடாறு…

மல்லாவி – பாலிநகர் கிராமத்தில் பாம்பு தீண்டி சிறுவன் பலி

Posted by - April 12, 2017
மல்லாவி – பாலிநகர் கிராமத்தில், வீதியில் சென்ற பாம்பின் மீது துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் சறுக்கி வீழந்த போது,…