இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

Posted by - April 14, 2017
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல்…

இலங்கை இளைஞருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்

Posted by - April 14, 2017
உலக புகழ்பெற்ற சஞ்சிகையாக கருதப்படும் போர்ப்ஸ் சஞ்சிகையினால் பிராந்தியத்தின் சிறந்த இளம் தொழில் முனைவோரை பட்டியலிடும் வேலைத்திட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்ற 06 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கு

Posted by - April 14, 2017
நீர்கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலாவுக்காக சென்றுக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் இன்று வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் குளவிக்…

பன்னலவில் இரண்டு பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை

Posted by - April 14, 2017
பன்னல பொலி;ஸ் பிரிவில் உள்ள போகஹ ஜனபதய, எலிபி;ச்சிய பிரதேசத்தில் இரண்டு பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.…

ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோய்னுடன் சிக்கிய பாகிஸ்தான் பிரஜை

Posted by - April 14, 2017
ஒரு தொகை ​ஹெரோய் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

லிபிய கடற்பகுதியில் படகு விபத்து – 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார்.

Posted by - April 14, 2017
லிபிய கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார். லிபிய கடற்படையினர் இதனை தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில்…

தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டங்கள் – பட்டாசுகளை கொளுத்துபவர்கள் அவதானம்

Posted by - April 14, 2017
தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டங்களின் போது பட்டாசுகளை கொளுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையின் திடீர் விபத்து…

காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் 20 லட்சம் தங்கம்

Posted by - April 14, 2017
அநுராதப்புரம் – இபலோகம பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவரின் பெற்றோரின் வீட்டிலிருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான…