அன்னை பூபதியின் 29வது நினைவு கூரல் மட்டக்களப்பு நாவலடியில்

Posted by - April 18, 2017
தழிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் தமிழர் உரிமையை வலியுறுத்தியும் இந்திய அமைதிகாக்கும் படையினரின் மனித உரிமை மீறல்களைக்…

28 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

Posted by - April 18, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

இந்து சமய பாட புத்தங்களில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்ய நிபுணத்துவக்குழு அமைக்க முடிவு

Posted by - April 18, 2017
இந்து சமயப் பாடக் கலைத்திட்டத்தில் காணப்படுகின்ற அல்லது சுட்டிக்காட்டப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து அவற்றை மாணவர்கள் விரும்பிக் கற்கும் விதத்தில் மாற்றங்களைச்…

சர்வதேச கண்காணிப்பாளர்கள் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தும் – துருக்கி ஜனாதிபதி

Posted by - April 18, 2017
துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தொடர்பில் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். துருக்கியின் ஜனாதிபதி பதவிக்கு அதிக…

அ.தி.மு.கவில் இருந்து சசிக்கலாவின் தரப்பினர் ஒதுக்கப்படுவதாக தகவல்

Posted by - April 18, 2017
தமிழ்நாட்டின், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து சசிக்கலாவின் தரப்பினர் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு கட்சியின் 25 அமைச்சர்களும்,…

யானை மீது துப்பாக்கி சூடு – விசாரணை நடத்த உத்தரவு

Posted by - April 18, 2017
கிடங்கு ஒன்றில் வீழ்ந்திருந்த நான்கு காட்டு யானைகளை மீட்கும் போது வனஜீவராசி அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் யானை ஒன்று…

வசிம் தாஜூதீன் கொலை – தனியார் உளவாளியின் தகவல்கள் தொடர்பில் சிசேட கவனம்

Posted by - April 18, 2017
றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீன் கொலை தொடர்பில் தனியார் உளவாளி வழங்கிய இரகசிய தகவல்கள் தொடர்பில் அதிக அவதானம்…

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோருபவர்களை வேகமாக வெளியேற்றும் சட்டமூலம்

Posted by - April 18, 2017
பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வேகமாக வெளியேற்றும் சட்ட மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 25முதல்…

தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் – தமிழக முதல்வர் பழனிச்சாமி

Posted by - April 18, 2017
இலங்கை இந்திய கடற்பரப்பில் தமிழக மீனவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில்…

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவின் போது காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும்

Posted by - April 18, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவின் போது காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை…