182 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

Posted by - April 20, 2017
குருந்துவத்த பகுதியில் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு  அமைய சட்டவிரோதமாக 182 வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டுச்சென்ற மூவரை மேற்கு…

வளைகுடா ஒத்துழைப்பு சபை சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு புதிய திருப்புமுனை!

Posted by - April 20, 2017
இலங்கை ஏற்றுமதி செயற்பாடுகளில் நுழைவதற்கு இதுவரை வழங்கப்படாத இணையற்ற சலுகைகளுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய தடையற்ற துறைமுகங்களில்…

வவுனியா சிறைக்கைதி ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 20, 2017
வவுனியா சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் இருந்த 45 வயதுடைய…

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மே தினக் கூட்டம் புறக்கோட்டையில்

Posted by - April 20, 2017
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மே தினக் கூட்டம் புறக்கோட்டையில் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் ஹெடில்லே விமலசார தேரர்…

இணையத்தின் ஊடாக கடவுச் சீட்டு பெறும் வசதி

Posted by - April 20, 2017
ஒன்லைன் மூலம் கடவுச் சீட்டுக்களை வெளியிடுவது குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம்…

முஸ்லிம்களின் வாக்குகளால் மீண்டும் ஸ்ரீ.சு.க வை பலப்படுத்துவேன் – கே.காதர் மஸ்தான்

Posted by - April 20, 2017
முஸ்லிம்களின் வாக்குகளால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர்…

SAITM கல்லூரி பங்குச் சந்தை பட்டியலில்

Posted by - April 20, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை கொழும்பு பங்குச்சந்தையின் கீழ் பட்டியல் படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சைட்டம் நிறுவனம்…

குப்பைகளை சேகரிக்கும் பொறுப்பை நிறுத்தப்போகும் கொழும்பு மாநகர சபை

Posted by - April 20, 2017
கொழும்பு நகரங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது என்று ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுத்தரும் ​வரை, தாம் காத்துக்கொண்டிருப்பதாக, கொழும்பு…

எந்தவொரு தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கும் நாம் தயார் – கயந்த கருணாதிலக்க

Posted by - April 20, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்திற்கு இலட்ச கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவோம். இம்முறை மே தின கூட்டம்…

வட்டுவாகல் நில மீட்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது

Posted by - April 20, 2017
முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது.…