முச்சக்கர வண்டி தீயிட்டு எரிப்பு

Posted by - April 21, 2017
அம்பலந்தொட – மெடில்ல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றை இனந்தெரியாத சிலர் தீயிட்டு எரித்துள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளர்…

குப்பைகளை வெளியேற்றுகின்றமைக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல்

Posted by - April 21, 2017
அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் குப்பைகளை வெளியேற்றும் நடவடிக்கையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுவதற்கு ஜனாதிபதி…

எரிப்பொருள் தாங்கிகளை குத்தகைக்கு வழங்க எதிர்ப்பு

Posted by - April 21, 2017
திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குகின்றமைக்கு தான் எதிர்ப்பை வெளியிடுவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யுத்தத்தினாலேயே குப்பை மேட்டை அப்புறப்படுத்த முடியவில்லை – மஹிந்த

Posted by - April 21, 2017
யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்த முடியாது போனதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ…

மீதொட்டமுல்ல சர்ச்சை தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல்

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மற்றுமொரு கூட்டம் நடைபெறவுள்ளது.

உணவு வாங்க சென்ற குழந்தை உயிரிழப்பு

Posted by - April 21, 2017
சம்மாந்துறை – நிந்தவூர் பகுதியில் பெக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் லொறியொன்றல் மோதுண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலா தலமானது – வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்

Posted by - April 21, 2017
சென்னை கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலாதலமானது. இன்று முதல், வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம். நாள் ஒன்றுக்கு 20…

வெனிசூலா நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் பலி

Posted by - April 21, 2017
வெனிசூலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்கள்…