கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் டெங்கு கண்டெடுக்கப்பட்டால் அனுமதி இரத்து-ராஜித சேனாரத்ன

Posted by - April 21, 2017
கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் டெங்கு நுளம்பு பரவுவது தொடர்பில் கண்டறியப்பட்டால் ஒரு மாதத்துக்கு அனுமதியை இரத்துச் செய்வதாக சுகாதார…

ஜனாதிபதியின் வர்த்தமானி மனித உரிமை மீறலாகும்-நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

Posted by - April 21, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.…

புதிய வர்த்தமானி மக்களுக்கு கொடுமையானது – JVP

Posted by - April 21, 2017
கழிவுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கைது செய்ய முடியும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி மூலம் பொதுமக்கள்…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டம் ஆரம்பம்

Posted by - April 21, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக வீடுகளை வழங்கும் திட்டம் தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி…

குப்பை கொட்டுவதற்கு எதிராக இன்றும் பேராட்டம்; 06 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - April 21, 2017
கொழும்பு பிரதேசத்தில் ஒன்றுசேர்கின்ற தின்மக் கழிவுகளை வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிராக தற்போது போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. பிரதேசத்தைச்…

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல்

Posted by - April 21, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் முன்னதாக இலங்கை வசம் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது…

விடாக்கண்டன் கொடாக்கண்டன் நிலையில் பந்து விளையாட்டாக மாறியுள்ள காணி விவகாரம்

Posted by - April 21, 2017
தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை என்பது பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்ற ஒரு விவகாரமாகும். வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின்…

கிளிநொச்சி வனவளத்தி ணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறு

Posted by - April 21, 2017
கிளிநொச்சி வனவளத்தி ணைக்களம் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்படுவதாக மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டெங்கு குடம்பிகள் காணப்பட்டால் அரச நிறுவனங்கள் வழக்கு தாக்கல்

Posted by - April 21, 2017
அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் பரிசோதனை செய்து, அங்கு டெங்கு நோய் பரவக்கூடிய இடம் காணப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

இலங்கைப் பெண் ஒருவர் டுபாயில் கைது

Posted by - April 21, 2017
7 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற களவாடல் சம்பவம் ஒன்று தொடர்பில், இலங்கைப் பெண் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப்…